நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
புகையில்லைச் சொல்லிய பொன்னொளி யுண்டங்குகையில்லைக் கொல்வ திலாமை யினாலேவகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1347
0:000:00





