திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1340

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னைநலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்கலந்திடுங் காம வெகுளி மயக்கந்துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1340

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com