திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1333

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சேவடி சேரச் செறிய விருந்தவர்நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்பூவடி யிட்டுப் பொலிய விருந்தவர்மாவடி காணும் வகையறி வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1333

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com