நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
சேவடி சேரச் செறிய விருந்தவர்நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்பூவடி யிட்டுப் பொலிய விருந்தவர்மாவடி காணும் வகையறி வாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1333
0:000:00





