திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1313

நான்காம் தந்திரம்12. புவனாபதி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இட்ட விதழ்க ளிடையந் தரத்திலேயட்ட வாவிட்டதின் மேலே யுவ்விட்டுக்கிட்ட விதழ்களின் மேலே குரோஞ்சுரோம்விட்ட வாமாத்தாங் குரோங்கென்று மேவிடே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1313

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com