திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1303

நான்காம் தந்திரம்11. சாம்பவி மண்டலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்போமே யதுதானும் போம்வழி யேபோகானால்நாமே நினைத்தன செய்யலு மாகும்பார்மே லொருவர் பகையில்லை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1303

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com