திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1302

நான்காம் தந்திரம்11. சாம்பவி மண்டலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்பேணும் பதியும் பெருகிய தீர்த்தமுமூணு முணர்வு முறக்கமுந் தானாயக்காணுங் கனகமுங் காரிகை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1302

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com