நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்ததாய்ப்பாலித் தெழுந்து பகையற நின்றபின்மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1289
0:000:00





