நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
காரொளி யண்டம் பொதிந்த துலகெங்கும்பாரொளி நீரொளி சாரொளி காலொளிவானொளி யொக்க வளர்ந்து கிடந்துபின்நேரொளி யொன்றாய் நிறைந்தங்கு நின்றதே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1274
0:000:00





