திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1274

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காரொளி யண்டம் பொதிந்த துலகெங்கும்பாரொளி நீரொளி சாரொளி காலொளிவானொளி யொக்க வளர்ந்து கிடந்துபின்நேரொளி யொன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1274

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com