திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1273

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்கண்டிடு நாதமுந் தன்மே லெழுந்திடக்கண்டிடு வன்னிக் கொழுந்தன லொத்தபின்கண்டிடு மப்புறங் காரொளி யானதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1273

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com