திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1265

நான்காம் தந்திரம்9. ஏரொளிச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்எழுத்தவை யாறது வந்நடு வன்னிஎழுத்தவை யந்நடு வச்சுட ராகிஎழுத்தவை தான்முத லந்தமு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1265

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com