திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1240

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்அறிவொடு மாங்கே யடங்கிட லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1240

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com