நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றனள் நேரிழை யாளொடு நேர்படஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்ததுசென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டியதுன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1237
0:000:00





