திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1237

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றனள் நேரிழை யாளொடு நேர்படஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்ததுசென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டியதுன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1237

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com