திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1234

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்வித்தது வின்றியே யெல்லாம் விளைந்தனஅத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்சித்துஅது மேவித் திருந்திடு வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1234

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com