திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1228

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்பின்னறி வாகும் பிரானறி வாற்றடஞ்செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1228

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com