நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றனள் நேரிழை யோடுட னேர்படஇன்றெ னகம்படி யேழு முயிர்ப்பெய்துந்துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1221
0:000:00





