திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1220

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம்ஆயதோ ரண்டவை யாறு மிரண்டுளஆய மனந்தோ றறுமுக மவைதனில்ஏயவார் குழலி யினிதுநின் றாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1220

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com