திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1206

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமையொன் றேறி யகம்படி யானெனஓமென்று வோதியெம் முள்ளொளி யாய்நிற்கும்தாம நறுங்குழற் றையலைக் கண்டபின்சோம நறுமலர் சூடிநின் றாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1206

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com