நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆமையொன் றேறி யகம்படி யானெனஓமென்று வோதியெம் முள்ளொளி யாய்நிற்கும்தாம நறுங்குழற் றையலைக் கண்டபின்சோம நறுமலர் சூடிநின் றாளே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1206
0:000:00





