நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆரே திருவின் திருவடி காண்பர்கள்நேரே நின்றோதி நினையவும் வல்லார்க்குக்காரேர் குழலி கமல மலரன்னசீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1200
0:000:00





