நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளைமுத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்பத்தியைப் பாழி லுகுத்தஅப் பாவிகள்கத்திய நாய்போல் கதறுகின் றாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1199
0:000:00





