திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1192

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சடங்கது செய்து தவம்புரி வார்கள்கடந்தனி லுள்ளே கருதுவ ராகில்தொடர்ந்தெழு சோதி துளைவழி யேறிஅடங்கிடு மன்பின தாயிழை பாலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1192

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com