நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
சடங்கது செய்து தவம்புரி வார்கள்கடந்தனி லுள்ளே கருதுவ ராகில்தொடர்ந்தெழு சோதி துளைவழி யேறிஅடங்கிடு மன்பின தாயிழை பாலே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1192
0:000:00





