திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1189

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈறது தான்முத லெண்ணிரண் டாயிரம்மாறுத லின்றி மனோவச மாயெழில்தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியதுபேறது செய்து பிறந்துஇருந் தாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1189

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com