நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதைகுறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்புபொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கேஅறிவொன்றி நின்றன ளாருயி ருள்ளே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1182
0:000:00





