திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1182

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதைகுறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்புபொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கேஅறிவொன்றி நின்றன ளாருயி ருள்ளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1182

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com