திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1165

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1165

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com