நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்தானே வடவரைத் தண்கடற் கண்ணே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1165
0:000:00





