நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகைமாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்காச்சற்ற சோதி கடவுளுடன் புணர்ந்தாச்சற்று எனுள்புகுந் தாலிக்குந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1160
0:000:00





