நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமைபெண்ணிடை யாணும் பிறந்து கிடந்ததுபெண்ணுடை யாணென் பிறப்பறிந் தீர்க்கின்றபெண்ணுடை யாணிடைப் பேச்சற்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1159
0:000:00





