திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1143

தொடர்ந்து படிக்கread this section continuously

நடந்தது அம்மலர் நாலுட னஞ்சாய்இருந்தனர் கன்னிக ளெட்டுட னொன்றாய்ப்படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளேதொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1143

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com