திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1140

தொடர்ந்து படிக்கread this section continuously

உடையவ னங்கி யுருத்திர சோதிவிடையவ னேறி விளங்கி யிருக்கும்கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்தடையது வாகிய சாதகர் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1140

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com