நான்காம் தந்திரம்7. பூரண சக்தி
தொடர்ந்து படிக்கread this section continuously
மருவொத்த மங்கையுந் தானு முடனேஉருவொத்து நின்றமை யொன்று முணரார்கருவொத்து நின்று கலக்கின்ற போதுதிருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1137
0:000:00





