திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1136

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னொடுநின்றறி ஞானமு மிச்சையு மாய்நிற்கும்நன்றறி யுங்கிரி யாசக்தி நண்ணவேமற்றன வற்றுள் மருவிடுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1136

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com