திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1124

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதி யனாதி யகாரணி காரணிவேதம தாய்ந்தனள் வேதியர்க் காய்நின்றசோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்பாதி பராபரை பன்னிரண் டாதியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1124

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com