நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
இருளது சத்தி வெளியதெம் மண்ணல்பொருளது புண்ணியர் போகத்து ளின்பந்தெருளுறு சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்அருளது செய்யுமெம் மாதிப் பிரானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1119
0:000:00





