திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1119

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருளது சத்தி வெளியதெம் மண்ணல்பொருளது புண்ணியர் போகத்து ளின்பந்தெருளுறு சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்அருளது செய்யுமெம் மாதிப் பிரானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1119

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com