திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1116

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்முயற்றியின் முக்தி யருளு முதல்விகயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்முகத்தருள் நோக்கமு முன்னுள்ள தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1116

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com