திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1109

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளைசெஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழைதஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கிஞ்சொல் லளிக்கு மிறைவியென் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1109

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com