திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1101

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளேகளிப்படு வித்துக் கதிர்ப்படு சோதிஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1101

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com