திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1077

நான்காம் தந்திரம்6. வயிரவி மந்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற மூவரு மங்கே யடங்குவர்போகின்ற பூதம் பொருந்து புராதரர்சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்போகுந் திரிபுரை புண்ணியத் தோருக்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1077

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com