நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்பொருளுற்றுச் சேவடி போற்றுவன் யானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1071
0:000:00





