திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1069

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதி விதமிகுத் தண்டந்த மாலங்கைநீதி மலரின்மே னேரிழை நாமத்தைப்பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேற்சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1069

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com