நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்
தொடர்ந்து படிக்கread this section continuously
உண்டில்லை என்ற துருச்செய்து நின்றதுவண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்ததுகண்டிலர் காரண காரணி தம்மொடுமண்டல முன்றுற மன்னிநின் றாளே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1065
0:000:00





