திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1059

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்பத்து முகமும் பரையும் பராபரைச்சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1059

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com