நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அவளை அறியா அமரரும் இல்லைஅவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லைஅவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1053
0:000:00





