திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1051

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்ற திரிபுரை நீளும் புராதனிகுன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகைநன்றறி கண்டிகை நாற்காற் கரீடணிதுன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1051

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com