திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1050

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1050

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com