திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1042

தொடர்ந்து படிக்கread this section continuously

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியைஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லைகாத்துட லுள்ளே கருதி யிருந்தவர்மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1042

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com