நான்காம் தந்திரம்4. நவ குண்டம்
தொடர்ந்து படிக்கread this section continuously
மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்உய்கண்டஞ் செய்த வொருவனைச் சேருமின்செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1037
0:000:00





