திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1031

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்தமில் லானுக் ககலிடந் தானில்லைஅந்தமில் லானை அளப்பவர் தாமில்லைஅந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லைஅந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1031

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com