திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1028

தொடர்ந்து படிக்கread this section continuously

நல்லொளி யாக நடந்த துலகெங்குங்கல்லொளி யாகக் கலந்துள் ளிருந்திடுஞ்சொல்லொளி யாகத் தொடர்ந்த வுயிர்க்கெலாம்கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1028

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com