திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1027

தொடர்ந்து படிக்கread this section continuously

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழுநாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1027

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com