திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1010

தொடர்ந்து படிக்கread this section continuously

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்அருளறி யாமையும் மன்னு மறிவுமருளிவை விட்டறி யாமை மயங்குமருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1010

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com