நான்காம் தந்திரம்3. அருச்சனை
தொடர்ந்து படிக்கread this section continuously
அறிவரு ஞானத் தெவரும் அறியார்பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1009
0:000:00





