திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1009

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவரு ஞானத் தெவரும் அறியார்பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1009

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com