நான்காம் தந்திரம்3. அருச்சனை
தொடர்ந்து படிக்கread this section continuously
அன்புட னேநின் றமுதமும் ஏற்றியேபொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1005
0:000:00





